பயோ ஃபீரோ டிஏ ல்யூர் என்பது தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை பிடிக்கக்கூடிய ஒரு பொறி ஆகும். இந்த பொறி குறிப்பாக டொமேட்டோ லீஃப் மைனர்-க்கு தயாரிக்கப்பட்டது. இது பூச்சிகளை அவற்றின் நிறம் அல்லது வாசனை மூலம் எளிதாக கவர்ந்து பிடிக்கும்.
அம்சங்கள் மற்றும் நன்மைகள்:
இது தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை மட்டுமே இலக்காகக் கொண்டது, நன்மை தரும் பூச்சிகளுக்கு தீங்கு விளைவிக்காது.
இரசாயன பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்த தேவையில்லை.
நீண்ட காலம் நீடிக்கும்.
விரைவாகவும் திறம்படவும் செயல்படுகிறது.
பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.
பயிர் உற்பத்தி மற்றும் பயிர் மகசூலை அதிகரிக்கிறது.
பயன்படுத்துவது எளிது.
பயிர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.
ஒரு ஏக்கருக்கு பொறிகளின் எண்ணிக்கை:
நாட்களின் எண்ணிக்கை:
பயன்படுத்த வேண்டிய பொறி:
பொருத்தமான பயிர்கள்:
தக்காளி, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, மிளகாய், குடைமிளகாய்
பயன்படுத்தும் முறை:
இந்த பேக்-ஐ வெட்டி திறந்து ல்யூர் துண்டை வெளியே எடுக்கவும். ல்யூர்-ஐ கையால் தொடாதீர்கள்.
டெல்டா பொறியில் உள்ள துளையில் ல்யூர்-ஐ சரியாக நுழைத்து பொருத்தவும்.
பரிந்துரைக்கப்பட்ட கால அளவில் ல்யூர்-ஐ மாற்றவும்.
பொறி மற்றும் ல்யூர்-ஐ கையாளுவதற்கு முன்னும் பின்னும் கைகளை நன்கு கழுவவும்.
பயன்படுத்திய ல்யூர்களை எரிப்பதன் மூலம் அல்லது நிலத்தில் புதைப்பதன் மூலம் அகற்றவும்.